பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2022 - இந்தியா

வேம்பு மக்கள் சக்தி இயக்கம் நடத்திய குழந்தைகளோடு கதையாடுவோம், 24.09.2022, விளாத்திகுளம் 

(பா.செயப்பிரகாசம் மறைவுக்கு முன் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்வு)

குழந்தைகளோடு கதையாடுவோம் என்ற கதைசொல்லி நிகழ்வில் கரிசல் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கலந்துகொண்டு கதைசொல்லி வேலூர் திரு.நீதிமணி அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.



கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசத்தின் “கரிசலின்‌ இருள்கள்‌” - எஸ்.ராமகிருஷ்ணன்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!