பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2022 - இந்தியா

வேம்பு மக்கள் சக்தி இயக்கம் நடத்திய குழந்தைகளோடு கதையாடுவோம், 24.09.2022, விளாத்திகுளம் 

(பா.செயப்பிரகாசம் மறைவுக்கு முன் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்வு)

குழந்தைகளோடு கதையாடுவோம் என்ற கதைசொல்லி நிகழ்வில் கரிசல் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கலந்துகொண்டு கதைசொல்லி வேலூர் திரு.நீதிமணி அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.



கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்