பா.செயப்பிரகாசம் நூல்கள்
பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் எழுதிய 143 சிறுகதைகள் 14 தொகுதிகளாகவும் மற்றும் 18 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 3 நாவல்கள், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுப்புகள் 1. ஒரு ஜெருசலேம் - 1972, 1988 ஒரு ஜெருசலேம் அம்பலக்காரர் வீடு குற்றம் (பா.செயப்பிரகாசத்தின் முதல் கதை, தாமரை 1971 மே மாத இதழில் வெளியானது.) பலிப்பூக்கள் கறுத்த சொப்னம் ஆறு நரகங்கள் புஞ்சைப் பறவைகள் இருளின் புத்ரிகள் திறக்கப்படாத உள்ளங்கள் வேரில்லா உயிர்கள் சுயம்வரம் மூன்றாம் பிறையின் மரணம் பொய் மலரும் 2. காடு, 1973 காடு இருளுக்கு அழைப்பவர்கள் கொசு வலைக்குள் தேனீக்கள் முதலைகள் நிஜமான பாடல்கள் சரஸ்வதி மரணம் இரவின் முடிவு குஷ்டரோகிகள் விடிகிற நேரங்கள் கோபுரங்கள் 3. கிராமத்து ராத்திரிகள், 1975 அக்னி மூலை தாலியில் பூச்சூடியவர்கள் கரிசலின் இருள்கள் அக்னி நட்சத்திரம் தூரத்துப் பாலைவனம் ஒரு கிராமத்து ராத்திரிகள் தெற்கின் ஆத்மாக்கள் 4. இரவுகள் உடையும் - 1978, 1991 அனல் காற்று தூரத்துத் தண்ணீர் வளரும் நிறங்கள்