புக் மார்க் - ஆனந்த விகடன்

புக் மார்க்


தமிழின் மூத்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பா.செயப்பிரகாசம். தனது அடுத்த நாவலாக அவர் எழுதவிருப்பது மணல் கொள்ளையைப் பற்றித்தான். "இந்த ஆறு உண்டாகி 2500 வருஷம் இருக்குமா? 3000 வருஷம் இருக்குமில்லையா? மூவாயிரம் ஆண்டுகளாய்ச் சேர்த்துவெச்ச மணலைப் பத்து வருஷத்தில தீர்த்திட்டாங்க. மணலை, நீரைக் கொள்ளையடிப்பது அதிகாரச் சக்திகளின் செயல்பாடெனில் நிலத்தையும் நீரையும் காக்கப் போராடுதல் மக்களின் அறம். வாழ்வாதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளையை எதிர்த்து, கிராமம் கிராமமாய் சனங்களைத் திரட்டினார்கள்; போராடினார்கள். அந்தக் கதைதான் இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் புதிய நாவல் ‘மணல்’" என்கிறார் பா.செயப்பிரகாசம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஒரு நதியின் மரணம்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நூற்றாண்டுகளினூடாக நடக்கும்‌ குரல்