ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்
Title: P.Jeyaprakasam sirrukathaikal kattum karisal kattu makkalin valviyal (பா. செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்) Researcher: T.Poovai subramanian (த .பூவை சுப்பிரமணியன்) Guide(s): V.Kesvaraj (வே .கேசவராஜ்) Keywords: Tamil University: தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி, Manonmaniam Sundaranar University Completed Date: March 2007 Abstract: None Pagination: vii, 209p. URI: http://hdl.handle.net/10603/77832 ; https://sg.inflibnet.ac.in/handle/10603/77832 Appears in Departments: Department of Tamil ஆய்வு விளக்கம் முன்னுரை:- கரிசல் வட்டாரத்தினையும் அம்மக்களின் வாழ்க்கை முறையினையும் பா.செ. வின் கதைப்படைப்புகள் மூலம் வெளிப்படுத்தும் வகையில் அமையும் இவ்வாயிவிற்குப் ‘பா.செய்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்’ என்ற தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு அணுகுமுறை:- இவ்வாய்வில் பகுப்பாய்வு அணுகுமுறை, விளக்கமுறை திறனாய்வு, சமூகவியல் அணுகுமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுப் பகுப்பு:- இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை
கருத்துகள்
கருத்துரையிடுக