எரியும் வண்ணங்கள் - நூல் வெளியீட்டுத் திட்ட அறிக்கை

ஓவியர் புகழேந்தி 1993 ஆம் ஆண்டு, முதல் ஓவிய நூல் “எரியும் வண்ணங்கள்” வெளியிட முயற்சித்தபோது - முன் வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடலாம் என்றக் கருத்தை கவிஞர் இன்குலாப் அவர்கள் முன்மொழிந்து தமிழ் நாட்டின் பல்துறை ஆளுமைகள் பலரிடம் கையொப்பம் பெற்று நூல் வெளிவர வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்பதையும் முன்வைத்தார். அதற்கான வேண்டுகோள் அறிக்கையை கவிஞர் இன்குலாப் அவர்கள் எழுதினார். தமிழ்நாட்டின் வெவ்வேறு துறைசார்த்த பதினேழு ஆளுமைகள் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர். அவர்களில் தோழர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களும் ஒருவர்.






கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

பா.செ.வின் 'அம்பலகாரர் வீடு' - செ.சண்முகசுந்தரம்