மக்களே போல்வர்


வெள்ளம் வடிந்தாலும்
வேதனை வடியாத மக்கள்.
மக்களே போல்வர் கயவர்;
வேதனையில் வெம்பிய மக்களே போல்
கண்ணீர் கொட்டும் அரசியல்வாதி.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பொன்னீலன் ‘கரிசல்’ - நாவல்: நில வரைவியலும் நினைவுகளும்

கரிசல் வெள்ளாமை